கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-10-26 16:10 GMT

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் - ஸ்ரீவில்லிபுத்தூர் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக ஆபத்தானமுறையில் பயணிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்