பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும்

Update: 2022-10-23 16:25 GMT

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடியில் உள்ள மனோ கல்லூரியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். எனவே வாசுதேவநல்லூரில் இருந்து காலை, மாலையில் புளியங்குடிக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களை டி.என்.புதுக்குடி மனோ கல்லூரி வரையிலும் சென்று திரும்பி வரும் வகையில் நீட்டித்து இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி