விருதுநகர் நகர் பகுதியில் வாகனங்களின் பெருக்கத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்வோர், மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.