நாய்கள் தொல்லை

Update: 2022-10-23 09:44 GMT

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்