ஆபத்தான பயணம்

Update: 2022-10-19 15:56 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை- காரைக்குடி சாலையில் இயங்கும் அரசு பஸ்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர். சில மாணவர்கள் ஆபத்தை உணராமல் பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணிக்கின்றனர். இதனால் பயணிகள், நடத்துனர், ஓட்டுனர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆபத்தான படிக்கட்டு பயணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்