பட்டுப்போன புளியமரம்

Update: 2022-10-19 12:48 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் சுக்கம்பட்டி என்ற இடத்தில் சாலையோரம் பட்டுப்போன நிலையில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் புளியமரம் ஒன்று உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த புளியமரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்