தாறுமாறாக நிறத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-10-16 14:15 GMT
நெல்லிக்குப்பம் புதுதெரு பகுதியில் சிலர் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி