பயணிகள் சிரமம்

Update: 2022-10-16 13:29 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பணிமனையிலிருந்து வத்திராயிருப்பு, புதுப்பட்டி, கான்சாபுரம், கூமாப்பட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைக்குளம், ஆயர்தர்மம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரபகுதி ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழிதடத்தில் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் இயங்கும் பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்