சிவகங்கை நகர் பஸ்நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரை போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரிக்கு போதிய அளவு பஸ்களை இயக்க வேண்டும்.