ஆபத்தான வளைவில் எச்சரிக்கை பலகை அவசியம்

Update: 2022-10-12 10:37 GMT

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி ரஹ்மத் நகரில் ஆபத்தான சாலை வளைவில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு எச்சரிக்கை பலகையும், சிவப்பு நிற ஒளிரும் விலக்கும் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி