அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-10-07 15:07 GMT
பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் 33-வது கிராஸ் சாலையில் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது. அதுதொடர்பான பதாகை ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் அந்த இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி