பயணிகள் சிரமம்

Update: 2022-10-05 16:28 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பஸ்கள் முறையான பராமரிப்பின்றி ஓட்டை உடைசலாக காணப்படுகிறது. மேலும் மழை பெய்தால் நீரானது பஸ்சிற்குள் ஒழுகும் நிலையும் உள்ளது. இதனால் பஸ் பயணிகள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தட பஸ்களை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்