கரூர் மாநகராட்சி தான்தோன்றி மலை நகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் நான்கு வழி சாலை உள்ளது. இதில் நான்கு புறமும் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.