நடவடிக்கை தேவை

Update: 2022-10-03 16:18 GMT

நாகர்கோவிலில் இருந்து மேல்மிடலம் செல்லும் 7/7 'எப்' அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. பேயன்குழி பகுதியில் இந்த பஸ்சிற்காக பள்ளி மாணவ-மாணவிகள் காத்திருப்பது வழக்கம். ஆனால், டிரைவர் பஸ்சை நிறுத்துவது இல்லை. இந்த பஸ்சில் பெண்களுக்கு இலவசம் என்பதால் ஏராளமானோர் செல்வதால் அடுத்த நிறுத்தங்களில் நிற்பது இல்லை. எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி காலை வேளையில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரத் ஜி, பேயன்குழி

மேலும் செய்திகள்

பஸ் வசதி