பஸ் வசதி தேவை

Update: 2022-10-03 10:19 GMT

சிதம்பரத்தில் இருந்து (தடம் எண் 3A) அரசு பஸ் பொன்னந்திட்டு வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நகர பேருந்து பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் வரை நீட்டித்தால் கிள்ளை, சி.முட்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள். எனவே சிதம்பரத்தில் இருந்து பொன்னந்திட்டு வரை செல்லும் அரசு பஸ்சை பரங்கிப்பேட்டை வரை நீட்டித்து இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி