ஆபத்தான பயணம்

Update: 2022-09-30 15:57 GMT

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் பயணிக்கின்றனர். எனவே இந்த ஆபத்தான பயணத்தை தடுக்க அதிகாரிகள் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்குவதுடன் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்