கால்நடைகள் தொல்லை

Update: 2022-09-30 14:23 GMT

பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் மின்மயானம், மின்வாரிய அலுவலகம் அருகில் ஆடு, மாடுகள் சுற்றிதிரிகின்றன. இவை சாலையில் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கால்நடைகள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி