போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-29 16:20 GMT
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி நாச்சியார்கோவில் வண்டிக்கார தெருவில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள், பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காணரமாக மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்