பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-29 14:53 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியிலிருந்து அரும்பாவூர், வேப்பந்தட்டை வழியாக பெரம்பலூருக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களின் தேவைக்காக அரசு டவுன் பஸ் காலை 9 மணி அளவில் இயக்க வேண்டும். அந்த நேரத்தில் சரியான பஸ் போக்குவரத்து இல்லாததால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்