விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கீழப்பொட்டல்பட்டிக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாள்தேவன்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்சை கீழப்பொட்டல்பட்டி வரை இயக்கினால் இப்பகுதியில் இருந்து செல்லும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவர். எனவே பஸ் இயக்கத்தை நீட்டிப்பு செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?