பராக மாறிவரும் பயணிகள் நிழற்குடை

Update: 2022-09-28 13:42 GMT

பரங்கிப்பேட்டை மாதா கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்ந நிழற்குடை தகுந்த பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த நிழற்குடையை மதுபரியர்கள் மதுகுடிக்கும் பாராக மாற்றி வருகின்றனர். இதனால் நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி