சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் புறநகர் பஸ்கள் பராமரிக்கபடாமல் குப்பையாக காணப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் ஓடும் சில பஸ்கள் ஓட்டை உடைசலாக காணப்படுகிறது. இதனால் பஸ் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்களை பராமரிக்க வேண்டும்.