மாணவர்கள் ஆபத்தான பயணம்

Update: 2022-09-26 16:32 GMT
சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை, பண்ெபாழி, ஆய்க்குடி வழியாக தென்காசிக்கு காலை, மாலையில் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் செல்வதால் கூட்டம் அதிகமாக உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி