பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை

Update: 2022-09-26 14:13 GMT
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மலைக்குடிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் கர்ப்பிணிகள், முதியவர்கள் தினமும் பஸ் நிலையத்தில் இருந்து சுகாதார நிலையம் வரை ஒரு கிலோ நடந்து செல்கின்றனர். எனவே பஸ்கள் அனைத்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நின்று செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி