போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-09-25 16:44 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே சிலர் வாகனங்களை நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி