போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-09-25 14:16 GMT

பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் நகராட்சி மேல்நிலை குடிநீர் நீர்தேக்க தொட்டி உள்ள சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் வாகனங்கள் சாலையோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அவசர தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்