பஸ்நிலையம் வராத பஸ்கள்

Update: 2022-09-25 12:22 GMT
பாபநாசத்தில் இருந்து தென்காசி வழியாக மதுரை, குமுளி, ராஜபாளையத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் கடையம் பஸ்நிலையம் உள்ளே வருவதில்லை. மெயின்ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் பஸ்நிலையத்தில் காத்து கிடந்து ஏமாற்றம் அடைகிறார்கள். எனவே அந்த பஸ்கள் பஸ்நிலையம் உள்ளே வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்