பஸ்நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்

Update: 2022-09-24 15:19 GMT

திருவேங்கடம் பஸ் நிலையத்துக்குள் பெரும்பாலான பஸ்கள் செல்லாமல் பஜாரிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. அங்கு குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அனைத்து பஸ்களும் திருவேங்கடம் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் செய்திகள்