பஸ் நிற்க பயணிகள் கோரிக்கை

Update: 2022-09-24 12:16 GMT

மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி சிவப்பிரியா நகர் அதனை சுற்றியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முறையான போக்குவரத்து வசதி இல்லை. குறிப்பாக பஸ்கள் பயணிகள் நிழற்குடை பகுதியில் முறையாக நின்று பயணிகளை ஏற்றிச்செல்வதில்லை. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்