பெயர் பலகை அமைக்கப்படுமா?

Update: 2022-09-23 17:23 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே ரெயில் நிலைய பெயர்பலகை இல்லை. இதனால் கடலூரில் இருந்து ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் செல்ல வழி தெரியாமல் அலையும் நிலை உள்ளது. எனவே கடலூர் சுரங்கப்பாதை அருகே பெயர் பலகை அமைக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்