கூடுதல் பஸ் வசதி

Update: 2022-09-23 15:49 GMT
அந்தியூரில் இருந்து பர்கூர், ராமபுரம், காெள்ளேகால் வழியாக கா்நாடகா மாநிலம் மைசூருக்கு ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கபடுகிறது. அந்த பஸ் காலை 7.30 மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் மைசூர் செல்வதற்கு பஸ் கிடையாது. இதனால் மைசூர் செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி அந்தியூாில்  இருந்து கூடுதலாக மைசூருக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி