அந்தியூரில் இருந்து பர்கூர், ராமபுரம், காெள்ளேகால் வழியாக கா்நாடகா மாநிலம் மைசூருக்கு ஒரு அரசு பஸ் மட்டும் இயக்கபடுகிறது. அந்த பஸ் காலை 7.30 மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் மைசூர் செல்வதற்கு பஸ் கிடையாது. இதனால் மைசூர் செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி அந்தியூாில் இருந்து கூடுதலாக மைசூருக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.