கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-22 16:03 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்