சாலைகளில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து

Update: 2022-09-22 14:42 GMT

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள கீழ புலிவார்டு சாலையின் இருபுறமும் லாரிகள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் நிகழ்வும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி