பஸ்வசதி வேண்டும்

Update: 2022-09-20 17:52 GMT

மதுரை மாவட்டம் பெரியார் பஸ் நிலையத்திலிருந்து வாடிப்பட்டி வழியாக விராலிப்பட்டி, குலசேகரன்கோட்டை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் மீண்டும் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்