சீரமைக்க வேண்டிய பாலம்

Update: 2022-09-20 13:30 GMT

தூத்துக்குடியில் இருந்து உப்பளம் வழியாக தெர்மல்நகர் செல்லும் வழியில் மச்சாது ஓடைப்பாலம் உள்ளது. அந்த பாலம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ்வசதி