சீரமைக்கப்பட வேண்டிய மேம்பால சாலை

Update: 2022-09-20 13:20 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணை ஆற்றின் மேலே உயர் மட்ட மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்த சாலை உரிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி