திருப்பூரில் விதிமீறும் வாகன ஓட்டிகள்

Update: 2022-09-20 11:54 GMT

திருப்பூரில் விதிமீறும் வாகன ஓட்டிகள்

திருப்பூர் குமரன் ரோடு முதல் பழைய பஸ்நிலையம் வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இரவு 10 மணிக்கு மேல் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் வருகின்றனர். இதனால் எதிரே வருவதை கவனிக்காமல் மோதி விபத்துகளில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட திருப்பூர் போக்குவரத்து போலீசார் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உலகநாதன்,பல்லடம்

9842445667

மேலும் செய்திகள்