ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து மதுரைக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. விழாக்காலம் நேரம் வருவதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.