கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2022-09-18 16:06 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமான அளவில் இல்லை. மேலும் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதுவதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி