ஆமை வேகத்தில் பால பணிகள்

Update: 2022-09-18 14:39 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பருத்திக்குடி ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நாகம்பாடியில் இருந்து பரமசிவபுரம் சாலையை இணைக்கும் நாட்டாறு பாலம் கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. பணி தொடங்கி நீண்டநாட்கள் ஆகியும் இன்னும் முடியவில்லை. பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி