சாலையின் நடுவே அபாய பள்ளம்

Update: 2022-09-18 14:38 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி மேலத்தெரு அஞ்சலகம் அருகே உள்ள சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் நடுவே அபாய பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி