போக்குரவத்து நெருக்கடி
திருப்பூர் குமரன் ரோட்டில் இருந்து பழைய கோர்ட்டுவீதி, போலீஸ்குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சிமெண்டு சாலையில் தனியார் நிறுவனங்களை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துநெருக்கடி ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த சிமெண்டு சாலையில் தனியார் நிறுவனங்களின் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் அப்போதுதான் இந்த சாலையில் போக்குரவத்து நெருக்கடி ஏற்படாது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
செந்தில்குமார்,திருப்பூர்.
9894266348