பஸ் வசதி தேவை

Update: 2022-09-17 11:40 GMT
செங்கோட்டை அருகே மேக்கரையில் இருந்து தென்காசியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேக்கரையில் இருந்து தென்காசிக்கு மாணவ-மாணவிகள் வந்து செல்லும் வகையில் காலை, மாலையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அந்த வழித்தடத்தில் போதிய அரசு டவுன் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி