சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2022-09-16 16:50 GMT

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி வயல்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்துவிட்டது. இதனால் மழை காலமாக இருப்பதால் பயணிகள் அச்சத்துடன் நிழற்குடைக்குள் அமரும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ்வசதி