போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-16 14:11 GMT

தர்மபுரி பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிக்கு வரும் பலர் தர்மபுரி நகராட்சி பள்ளியின் கிழக்கு பகுதியில் உள்ள சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவதால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி