வேதத்தடை தேவை

Update: 2022-09-15 13:49 GMT

தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, அம்பை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் தென்காசி பழைய பஸ் நிலையத்தின் உள்ேள சென்று வருகின்றன. அப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பஸ்கள் மிகவும் வேகமாக வரும்போது, தெற்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கிழக்கில் இருந்து வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு வேகத்தடை அமைத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி