பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-09-15 13:34 GMT

திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், ஓடக்கரை, புறையூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக நாசரேத்துக்கு அரசு பஸ் (எண்- 62 எஸ்) இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதால், சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் அந்த பஸ்ைச மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி