நடவடிக்கை தேவை

Update: 2022-09-14 13:55 GMT

நாகர்கோவில் டெரிக் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பால்பண்ணை சந்திப்பு ஆகிய வழித்தடத்தில் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. சில பஸ்கள் அந்ததந்த பஸ்நிறுத்த்தில் சாலையோரமாக நிறுத்தாமல், நடு சாலையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இயக்கி விடுகின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ்நிறுத்தத்தில் சாலையோரமாக பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராம், ராமவர்மபுரம்.

மேலும் செய்திகள்