ஆபத்தான பயணம்

Update: 2022-09-12 12:22 GMT

பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் வழியாக அகஸ்தியர்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் காலை, மாலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். எனவே, அந்த வழித்தடத்தில் காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்