நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-09-12 12:11 GMT
சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக தெற்குேமட்டுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் (வழித்தடம்:- 6டி), சங்கரன்கோவிலில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக தென்காசிக்கு இயக்கப்பட்ட பஸ் (வழித்தடம்:- 205), புளியங்குடியில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக அம்பைக்கு இயக்கப்பட்ட பஸ் ஆகியவை கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்து கிடந்து பொதுமக்கள் ஏமாந்து செல்கின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி